பழனி வரும் பக்தர்களுக்கு தொந்தரவு செய்யும் திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: காவல் துறை அறிவிப்பு
பழனி வரும் பக்தர்களுக்கு தொந்தரவு செய்து வரும் திருநங்கைகள் மீது காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்கும் என திண்டுக்கல் எஸ்.பி., சரவணன் தெரிவித்துள்ளார்.









