செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

ஸ்ரீரங்கம் தொகுதியில் முதல் வேட்பாளராக தேர்தல் மன்னன் பத்மராஜன் மனு தாக்கல்

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை துவங்கியது. இதில், முதல் வேட்பாளராக தேர்தல் மன்னன் என்று கூறப்படும் பத்மராஜன் மனு

News image
Updated On :19 ஜனவரி 2015, 7:15 am

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை துவங்கியது. இதில், முதல் வேட்பாளராக தேர்தல் மன்னன் என்று கூறப்படும் கே. பத்மராஜன் மனு தாக்கல் செய்துள்ளார்.

பிப்ரவரி மாதம் 13ம் நடைபெறும் தேர்தலுக்கு, இன்று முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கியுள்ளது.

இதில், 167வது முறையாக ஸ்ரீரங்கம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் பத்மராஜன்.

இன்று பிற்பகல் 12 மணிக்கு அதிமுக வேட்பாளர் மனு தாக்கல் செய்ய உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.