கடலூரில் போலி காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கடலூர் பகுதியைச் சேர்ந்தவர் தா.பெரியசாமி(23). இவரது நண்பர் ஒருவரது இரு சக்கர வாகனத்தை உரிய ஆவணங்கள் இல்லாததால் போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த வாகனத்தை மீட்க காவல் நிலையம் சென்ற பெரியசாமி, பறிமுதல் செய்த வாகனத்தை தருமாறும், தானும் காவலர்தான் என்றும் கூறினார். இதில் சந்தேகம் அடைந்து அவரிடம் விசாரணை செய்ததில் சேலம், விழுப்புரம்,கடலூர் பகுதியைச் சேர்ந்த போலி அடையாள அட்டையை பறிமுதல் செய்த புதுநகர் போலீஸார் அவரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பரதநாட்டிய அபிநயம் செய்த ரிஹானாவின் விடியோ வைரல்! யார் இவர்?
சிரி... சிரி...

ஐபிஎல் 2026: பவர்பிளேவில் அசத்தும் ககிசோ ரபாடா!

அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான மனு தள்ளுபடி!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

