தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நெல்லையில் அரசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதி விபத்து: 3 பேர் பலி

திருநெல்வேலி அருகே மாறாந்தை விலக்கு அருகே அரசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து ஓட்டுனர், லாரி ஓட்டுனர் மற்றும் பேருந்தில் பயணம் செய்த

News image
Updated On :29 ஜனவரி 2015, 1:45 pm

முருகன்

திருநெல்வேலி மாறாந்தை விலக்கு அருகே அரசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து ஓட்டுனர், லாரி ஓட்டுனர் மற்றும் பேருந்தில் பயணம் செய்த பயணி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.