பண்ருட்டி அருகே போலீஸ் விசாரணைக்கு சென்று திருப்பியவர் உடல் நலக் குறைவால் சாவு
பண்ருட்டி அருகே உள்ள பெருமாள் நாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் (36) என்பவரை, நெய்வேலியில் கடந்த ஒருவாரத்திற்கு முன் வீட்டில் தனியாக இருந்த மும்தாஜ் பேகம் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நெய்வேலி டவுண்சிப் போலீஸார் விசாரச்ணைக்கு அழைத்துச் சென்றனர்.










