பெண் கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறை நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
திருநெல்வேலி மாவட்டம், நெல்கட்டும்செவலில் பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கணவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.










