எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த இலங்கை மீனவர் 6 பேர் கைது

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேரை கடலோரக் காவல்படையினர் கைது செய்தனர்.

News image
Updated On :6 மார்ச் 2015, 5:19 am

செல்வ முத்துகுமாரசாமி

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேரை கடலோரக் காவல்படையினர் கைது செய்தனர்.

நாகப்பட்டினத்துக்கு 120 கடல் மைல் தூரத்தில் இலங்கையை சேர்ந்த 1 படகில் 6 மீனவர்கள் வியாழக்கிழமை இரவு மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். ரோந்துப் பணியிலிருந்த இந்திய கடலோரக் காவல்படையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.

மீனவர்களையும், அவர்களது படகுகளை கடலோரக் காவல்படையினர் காரைக்கால் துறைமுகத்துக்கு கொண்டுவருகின்றனர். இவர்கள் வெள்ளிக்கிழமை மாலை துறைமுகம் வந்து சேர்வார்கள் என கடலோரக் காவல்படையின் காரைக்கால் மைய கமாண்டன்ட் உதல்சிங் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.