வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

திண்டுக்கல் அருகே வழக்கறிஞர் வீட்டில் கொள்ளை: போலீஸார் விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் காஜாமைதீன் என்பவரது வீட்டில்

Updated On :16 மார்ச் 2015, 5:37 am

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் காஜாமைதீன் என்பவரது வீட்டில் நேற்று இரவு 3 பேர் கொண்ட மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 58 சவரன் நகை, 2 விலை உயர்ந்த செல் போன் 43 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம்  ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து நத்தம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.