தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மத்திய அரசை கண்டித்து சூளூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: 72 பேர் கைது

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து இன்று காலை சூளூர் தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அனுமதியின்றி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தால் 72 பேர் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :17 மார்ச் 2015, 8:31 am

மதன்

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து இன்று காலை சூளூர் தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அனுமதியின்றி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தால் 72 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.