தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பண்ருட்டி அருகே கிணற்றில் பெண்ணின் எலும்புக் கூடு கண்டெடுப்பு

பண்ருட்டி அருகே விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் பெண்ணின் எலும்புக் கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :23 மார்ச் 2015, 7:32 am

சீனிவாசன்

பண்ருட்டி அருகே விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் பெண்ணின் எலும்புக் கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பண்ருட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் சாலை ஓரம் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கிணற்றில் பெண்ணின் எலும்புக் கூடு மிதப்பது கண்டு அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.