கொடைக்கானல் 54 வது மலர் கண்காட்சி மே 16ம் தொடங்க உள்ளது. இந்த மலர் கண்காட்சியை தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் துவங்கி வைக்கிறார்.
மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், வேளாண்மைத் துறை அமைச்சர் வைத்திய லிங்கம், சுற்றுலாத் துறை அமைச்சர் சண்முகநாதன், ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.. விழாவுக்கான ஏற்பாடுகள் கொடைக்கானல் சுற்றுலா அலுவலகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.