ஜெயலலிதா பதவியேற்பு, பண்ருட்டியில் அதிமுகவினர் கொண்டாட்டம்.
ஜெயலலிதா 5-வது முறையாக சனிக்கிழமை முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். இதனை கொண்டாடும் வகையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து,


ஜெயலலிதா 5-வது முறையாக சனிக்கிழமை முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். இதனை கொண்டாடும் வகையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில், நகர அம்மா பேரவை தலைவர் கமலக்கண்ணன் தலைமையில், கவுன்சிலர்கள் வடிவேல், ரமேஷ், கோவிந்தன், ராமதாஸ், முருகன், தியாகு, பாலமுருகன், ரமேஷ்குமார், ரமேஷ், வேல்முருகன், எம்ஜிஆர் மன்ற செயலர் பாலு உள்ளிட்ட அதிமுகவினர் நான்கு முனை சந்திப்பு அருகே பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...