அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

சாத்தூர் அருகே வல்லம்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Updated On :26 மே 2015, 7:09 am

சாத்தூர் அருகே வல்லம்பட்டியில் உள்ள சிவசங்குபட்டி தனியார் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

வெடி விபத்தால் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. தகவலறிந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பட்டாசு ஆலையில் 5-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.