புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருவண்ணாமலையில் மாட்டுக்கறி விருந்து: தமிழ்நாடு முற்போக்கு சங்கம், கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் மீது தாக்குதல்

திருவண்ணாமலையில் தமிழ்நாடு முற்போக்கு சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாட்டுக்கறி விருந்தில் கலந்து கொள்ள கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு சங்க நிர்வாகிகள் ஊர்வலமாக சென்றனர்.

News image
Updated On :1 நவம்பர் 2015, 12:22 pm

சரவண பெருமாள்

திருவண்ணாமலையில் தமிழ்நாடு முற்போக்கு சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாட்டுக்கறி விருந்தில் கலந்து கொள்ள கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு சங்க நிர்வாகிகள் ஊர்வலமாக சென்றனர்.

அப்போது போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனிடையே இவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் காயம் அடைந்த பலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தை செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களையும் புகைப்படக்காரர்களையும் போலீஸார் தாக்கியுள்ளனர். இதனால் அங்கு அரைமணி நேரத்துக்கு மேலாக பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.