திருவண்ணாமலையில் மாட்டுக்கறி விருந்து: தமிழ்நாடு முற்போக்கு சங்கம், கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் மீது தாக்குதல்
திருவண்ணாமலையில் தமிழ்நாடு முற்போக்கு சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாட்டுக்கறி விருந்தில் கலந்து கொள்ள கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு சங்க நிர்வாகிகள் ஊர்வலமாக சென்றனர்.









