தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பண்ருட்டி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் படுகாயம்

பண்ருட்டியில் இருந்து குறிஞ்சிப்பாடி வழியாக இன்று சிதம்பரம் புறப்பட்ட தனியார் பேருந்து ஒன்று சத்திரம் திரெளபதி அம்மன் கோவில் அருகே சென்ற போது எதிரே

News image
Updated On :8 நவம்பர் 2015, 10:45 am

சீனிவாசன்

பண்ருட்டியில் இருந்து குறிஞ்சிப்பாடி வழியாக இன்று சிதம்பரம் புறப்பட்ட தனியார் பேருந்து ஒன்று சத்திரம் திரெளபதி அம்மன் கோவில் அருகே சென்ற போது எதிரே வந்த லாரிக்கு வழி கொடுக்கும் போது கவிழ்ந்தது. இதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்த பயணிகளை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.