தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

காடாம்புலியூர் அருகே சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் காடாம்புலியூர் அருகே சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

News image
Updated On :9 நவம்பர் 2015, 7:39 am

சீனிவாசன்

சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் காடாம்புலியூர் அருகே சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

இதனால் வெளியே செல்லும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதே போல் பன்ருட்டி-அரசூர் சாலையில் குறுக்கே மரங்கள் விழுந்துள்ளதால் அவ்வழியில் செல்லும் வாகனங்கள் மாற்று வழிகள் மாற்றுப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.