நெய்வேலியில் கனமழை: மின் உற்பத்தி பாதிப்பு
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் புதுச்சேரி அருகே கரையை கடந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையினால் நெய்வேலியில் அதிகபட்சமாக 45 மி.மீ மழை பதிவாகியிருந்தது.


வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் புதுச்சேரி அருகே கரையை கடந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையினால் நெய்வேலியில் அதிகபட்சமாக 45 மி.மீ மழை பதிவாகியிருந்தது.
நெய்வேலி நகரம் முழுவதும் வெள்ள நீர் பெருக்கடுத்துள்ளது. சுரங்கம் 1, சுரங்கம் 1 ஏ, சுரங்கம் 2 ஆகியவற்றில் மழை நீர் புகுந்ததால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இன்று மழை நீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.
மேலும் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்சாரம் தடைபட்டது. 2 நாட்கள் ஆகியும் இயல்பு நிலை திரும்பவில்லை.
இந்நிலையில் நெய்வேலியில் மின் உறப்த்தி ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி குறைந்துள்ளதாகவும் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...