மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

குடுமியானமலையில் பிடிபட்ட 10 அடி நீள மலைபாம்பு

புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அருகே கோழியை விழுங்கி கொண்டிருந்த 10 அடி நீளமுள்ள மலைபாம்பு இன்று பிடிபட்டது.

News image
Updated On :16 நவம்பர் 2015, 4:21 pm

சி. உதயகுமார்

புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அருகே கோழியை விழுங்கி கொண்டிருந்த 10 அடி நீளமுள்ள மலைபாம்பு இன்று பிடிபட்டது.

குடுமியான்மலை ஒன்றியக்குழு உறுப்பினராக இருப்பவர் ராஜேந்திரன் அவரது மகன் சாருகாசன். இருவரும் அருகேயுள்ள புல்லாங்குளத்திற்கு சென்று கொண்டிருந்த போது வழியில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு கோழியை விழுங்கி கொண்டிருந்ததை பார்த்த இவர்கள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மலைபாம்பை பிடித்து  குடுமியான்மலை மலைப்பகுதி காட்டில் விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.