பண்ருட்டியில் அதிகாரிகளுடன் மத்திய குழுவினர் ஆலோசனை
தமிழகத்தில் மழை-வெள்ளம் பாதித்த இடங்களைப் பார்வையிட, உள்துறை இணைச் செயலாளர் டி.வி.எஸ்.என்.பிரசாத் தலைமையிலான 8 உறுப்பினர்கள்

Updated On :27 நவம்பர் 2015, 6:45 am

தமிழகத்தில் மழை-வெள்ளம் பாதித்த இடங்களைப் பார்வையிட, உள்துறை இணைச் செயலாளர் டி.வி.எஸ்.என்.பிரசாத் தலைமையிலான 8 உறுப்பினர்கள் அடங்கிய மத்திய குழு வியாழக்கிழமை சென்னை வந்தது. இந்தக் குழுவினர், இன்று கடலூர் சென்றுள்ளனர். தற்போது பண்ருட்டி பனிக்கன்குப்பம் அரசு பொறியல் கல்லூரி வளாகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...