ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

திருப்பதிக்கு ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த மாலை, பரிவட்டம் அனுப்பும் நிகழ்ச்சி

திருப்பதி ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு புரட்டாசி பிரம்மோற்சவத்தில் சாற்றுவதற்காக, ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த மாலை உள்ளிட்டவை

News image
Updated On :18 செப்டம்பர் 2015, 5:41 pm

கோ.ஜெயக்குமார்

திருப்பதி ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு புரட்டாசி பிரம்மோற்சவத்தில் சாற்றுவதற்காக, ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த மாலை உள்ளிட்டவை அனுப்பும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

பூமிப் பிராட்டியான ஸ்ரீஆண்டாள சூடிக்கொடுத்த மாலை, கிளி மற்றும் பரிவட்டம், திருமலை திருவேங்கடமுடையானுக்கு புரட்டாசி பிரமோற்ஸவத்தின் 5-ம் திருநாளன்று சாற்றப்படும் வழக்கம் தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது.

இதற்காக ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த மாலை, பரிவட்டம், கிளி அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோயில் தக்கார் கி.ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.