ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பள்ளி மாணவர்களுக்கு சாலை போக்குவரத்து விழிப்புணர்வு கருத்தரங்கு

ஸ்ரீவில்லிபுத்தூர், தூய அந்திரேயா குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் மாணவ மாணவியருக்கு சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு மையத்தின் தாளாளர்

News image
Updated On :26 செப்டம்பர் 2015, 3:56 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர், தூய அந்திரேயா குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் மாணவ மாணவியருக்கு சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு மையத்தின் தாளாளர் ஆர்.ஏசுதாஸ் முத்தையா தலைமையில் நடைபெற்றது. திட்ட ஒருங்கிணைைப்பாளர் ஜி.ராக்லாண்டு நிக்கோலஸ் வரவேற்றார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் போக்குவரத்து சார்பு ஆய்வாளர்கள் எஸ்.ராமச்சந்திரன், எஸ்.கோமசங்கர், தலைமைக் காவலர் பி.துடியாண்டி ஆகியோர் கலந்து கொண்டு சாலை போக்குவரத்து குறித்து கருத்துரையாற்றினர். கருத்தரங்கில் சுமார் 300 மாணவர்கள் கலந்து கொண்டனர். மையத்தின் காப்பாளர் பிரேம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.