ஏப்.15 முதல் காவல் துறையில் குற்றப் பதிவேடுகளை பாதுகாக்க புதிய முறை அமல்
குற்றப் பதிவேடுகளை நீண்ட நாள்களுக்கு பாதுகாக்க ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் சிசிடிஎன்எஸ் (குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்டறியும் வலை பின்னல் அமைப்பு )என்ற புதிய முறை காவல் துறையில் அமல்படுத்தப்படவுள்ளது.









