நெய்வேலி புதிய அனல்மின் நிலைய நுழைவு வாயிலில் வாகனத்தை நுழையவிடாமல் ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகை
நெய்வேலி புதிய அனல்மின் நிலைய நுழைவு வாயிலில் வாகனத்தை நுழையவிடாமல் தடுத்து ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On :3 ஆகஸ்ட் 2016, 5:17 am









