மலையடிவாரத்தில் வன விலங்குகள் அட்டகாசம்:நெல்லை குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
வனத்துறை சார்பில் நடைபெற்ற குறை தீர் கூட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் வனவிலங்குகள் அட்டகாசம் செய்வதால் விளைப் பொருட்கள் சேதமடைந்து இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.









