தேசிய கணினிப் பாதுகாப்பு தர மைய ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் நியமனம்
ஸ்ரீவில்லிபுத்தூர்.புதுதில்லியில் உள்ள தேசிய கணினி பாதுகாப்பு தர மைய ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் பதிவாளர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.










