ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட எருமை மாடு விழுந்து பெண் சாவு
கடலூர் அருகே சூரப்பநாயக்கன்சாவடியில் சனிக்கிழமை காலையில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மாடுகள் மீது ரயில் மோதியது.

Updated On :27 பிப்ரவரி 2016, 1:04 pm

கடலூர் அருகே சூரப்பநாயக்கன்சாவடியில் சனிக்கிழமை காலையில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மாடுகள் மீது ரயில் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட எருமை மாடு அருகே நின்றுக் கொண்டிருந்த பெண் மீது விழுந்ததில், அப்பெண் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதில், 3 மாடுகள் இறந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...