திருச்சி விமான நிலையத்தில் முதல் முறையாக ரூ. 5 கோடி போதைப் பொருள் கடத்தல்: முழு விவரங்களை தர சுங்கத்துறை மறுப்பு
முதல்முறையாக ரூ. 5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்த முயன்ற சம்வத்தை அடுத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரின் கவனம் திருச்சி விமான நிலையத்தின் பக்கம் திரும்பியுள்ளது.








