தெலுங்கு பேசும் மக்கள் சார்பில் அனைத்து சட்டப் பேரவைத் தொகுதியிலும் போட்டியிட முடிவு
தமிழக மக்கள் தொகையில் 42 சதவீத மக்கள் தெலுங்கு பேசுகிறார்கள். இவர்களுக்கு எந்த அரசியல் கட்சியும் உரிய அங்கீகாரம் அளிக்காததால் வரும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.









