ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஸ்ரீஆண்டாள் கோவிலில் மண்டலாபிஷேகம்

.ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவிலில் தங்க விமானம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் ஜனவரி 20-ம் நடைபெற்றதன் தொடர்ச்சியாக மண்டல பூஜை சனிக்கிழமை தொடங்கி திங்கள்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெற்றது.

News image
Updated On :7 மார்ச் 2016, 9:04 am

கோ.ஜெயக்குமார்

.ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவிலில் தங்க விமானம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் ஜனவரி 20-ம் நடைபெற்றதன் தொடர்ச்சியாக மண்டல பூஜை சனிக்கிழமை தொடங்கி திங்கள்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெற்றது.

ஸ்ரீஆண்டாள்-ஸ்ரீரெங்கமன்னார் திவ்ய தம்பதிகளுக்கு மஹா சாந்தி ஹோமம், 108 கலச ஏகதின லட்சார்ச்சனை, மண்டலாபிஷேகம் ஆகியவை  நடைபெற்றது.அனந்தராமன் பட்டர், சுதர்ஸன் பட்டர், ரெங்கராஜன் (எ) ரமேஷ் ஸ்தானிகம் உள்ளிட்டோர் மண்டலாபிஷேகத்தை நடத்தினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கி.ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ராமராஜா ஆகியோர் செய்திருந்தனர்.மண்டலாபிஷகத்தில் நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி, அதிமுக நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ், நகர்மன்ற உறுப்பினர் மீராதனலட்சுமி முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.