பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

தில்லி விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: தீவிர சோதனை

தில்லி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு விமானங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து, அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Updated On :17 மார்ச் 2016, 8:36 am

தில்லி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு விமானங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து, அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தில்லியில் இருந்து காத்மாண்டு மற்றும் தில்லியில் இருந்து புவனேஷ்வர் செல்லும் இரண்டு பயணிகள் விமானங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் ஒன்று வந்தது.

இதையடுத்து, அவ்விரு விமானங்களும் தனியாக எடுத்துச் செல்லப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.