இந்திய மொழிகள் அனைத்திலும் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருக்குறளை தேசிய நூலாக அங்கீகரித்து பெருமை சேர்த்த மத்திய அரசு, அனைத்து மொழிகளிலும் திருக்குறளை மொழி பெயர்த்து நாடு முழுவதும் அதனைப் பரப்ப வேண்டும் என்று தமிழகப் புலவர் குழுவின் 107-வது குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.










