ஸ்ரீவில்லிபுத்தூரில் ஐக்கிய குருத்தோலை பவனி
.ஸ்ரீவில்லிபுத்தூரில் குருத்தோலை ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சி.எஸ்.ஐ. மற்றும் ஆர்.சி. திருச்சபைகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஐக்கிய குருத்தோலை பவனி நடைபெற்றது.உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள்,









