ஸ்ரீஆண்டாள் சூடுவதற்கு சீதனமாக திருப்பதியிலிருந்து பட்டு வஸ்திரம்
ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் திருக்கல்யாணத்தில் அவர் சூடுவதற்காக, திருப்பதியிலிருந்து பட்டு வஸ்திரம் புதன்கிழமை வந்தது.ஆண்டுதோறும் நடைபெறும் ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண உற்சவத்திற்கு திருப்பதியிலிருந்து பட்டுப் புடவை வருவது ஐதீகம்.









