கண்மாயில் கிராவல் மண் திருட்டு: 7 பேர் கைது: 6 வாகனங்கள் பறிமுதல்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கண்மாயில் கிராவல் மண் திருடியது தொடர்பாக 7 பேரை போலீஸார் கைது செய்து அவர்கள் மண் திருட்டிற்கு பயன்படுத்தி 6 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.வன்னியம்பட்டி விலக்கு தொடங்கி சத்திரப்பட்டி சாலை முடியும் வரை சித்தர்குளம் கண்மாய் உள்ளது.










