தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் ஒன்றரை மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைப்பு

திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட 7 வது வார்டில்  வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் சுமார் ஒன்றரை மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :16 மே 2016, 3:42 am

சீனிவாசன்

திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட 7 வது வார்டில்  வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் சுமார் ஒன்றரை மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிருப்திக்குள்ளாகினர்.

காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது சுமார் 9 பேர் வாக்கு செலுத்தினர். பின்னர் வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து மாற்று இயந்திரம் பொறுத்தப்பட்டது.

அதில் 3 பேர் வாக்கு செலுத்தினர். பின்னர் அதுவும் கோளாறானதால் சுமார் ஒன்றரை மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.