மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பங்குச் சந்தை: வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 17 புள்ளிங்கள் உயர்வு

மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக நேர முடிவில்  சென்செக்ஸ் 17 புள்ளிங்கள் உயர்ந்து 29,336 புள்ளிகளாக உள்ளது.

News image
Updated On :19 ஏப்ரல் 2017, 10:39 am

மும்பை:  மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக நேர முடிவில்  சென்செக்ஸ் 17 புள்ளிங்கள் உயர்ந்து 29,336 புள்ளிகளாக உள்ளது.

அதேபோல் நிஃப்டி 2 புள்ளிகள் உயர்ந்து 9,103 புள்ளிகளாகி உள்ளது. காலை வர்த்தக நேர தொடக்கத்தின் போது அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து, ரூ.64.55-ஆக வர்த்தகமானது.

உலகளவில் டாலரின் மதிப்பு சரிந்து பிறநாட்டு கரன்சிகளின் மதிப்பு உயர்ந்ததாலும், வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அமெரிக்க டாலரை விற்பனை செய்ததன் எதிரொலியாகவும் ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.