தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ 1.75 கோடி மோசடி

திருவாரூரில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் மோசடியில் ஈடுபட்ட சங்க செயலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Published on
Updated on
1 min read

திருவாரூரில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் மோசடியில் ஈடுபட்ட சங்க செயலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், பெருவிடைமருதூரில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ 1.75 கோடி மோசடி செய்ததாக சங்க செயலாளர் சண்முகம் என்பரை போலீசார் இன்று கைது செய்தனர். மோசடி புகார் வந்தததையடுத்து அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பாக தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கியின் கள ஆய்வாளர் விநோதகனை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com