கொலம்பியாவின் தலைநகரில் உள்ள ஒரு ஷாப்பிங் மால் பகுதியில் திடீரென வெடிகுண்டு வெடித்தது.
இதில் மூன்று பெண்கள் கொல்லப்பட்டனர். ஒன்பது பேர் காயமடைந்தனர். நேற்று மாலை அந்த ஷாப்பிங் மாலின் 2 வது தளத்தில் உள்ள ஒரு கழிவறையில் குண்டுவெடித்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து அந்நாட்டு அதிபர் தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். மேலும் மேயர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுஒரு கோழைத்தனமான செயல் என குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றைய மின்நிறுத்தம்

பொன்னமராவதி நகரில் இன்று மின்நிறுத்தம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்கும் பணி: செங்கல்பட்டு ஆட்சியா் ஆய்வு

பாதுகாப்பு வைப்பறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

