ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

உத்தரகாண்டில் நிலச்சரிவு: சுற்றுலாப் பயணிகள் தவிப்பு

உத்தரகாண்ட் மாநிலம் ஏற்பட்ட நிலச்சரிவால் அங்குள்ள சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளன.

News image
Updated On :19 மே 2017, 3:12 pm

DIN

உத்தரகாண்ட் மாநிலம் ஏற்பட்ட நிலச்சரிவால் அங்குள்ள சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளன. இந்நிலையில் நிலச்சரிவால் பத்ரிநாத் செல்லும் பாதை முற்றிலும் சேதமடைந்து.

இந்த நிலச்சரிவில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கி கொண்டதால் அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.