மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் பகுதிகளில் கனமழை

கன்னியாகுமரி:  தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 12:27 pm

DIN

கன்னியாகுமரி:  தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது.

சென்னையில் மட்டுமல்லாது, தென்தமிழகமான கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, கோதையாறு, குழித்துறை, மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல் பகுதிகளிலும், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் அதன சுற்று வட்டார பகுதிகளிலும் மழை பெய்துவருகிறது.

மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.