சசிகலாவின் வழக்கறிஞர் செந்தில் வீட்டில் சோதனை நிறைவு
சசிகலாவின் வழக்கறிஞராக இருந்துவரும் செந்தில் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்துள்ளது.

Updated On :9 நவம்பர் 2017, 6:40 am

சசிகலாவின் வழக்கறிஞராக இருந்துவரும் செந்தில் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்துள்ளது.
சசிகலா, தினகரன் ஆதரவாளர்களின் வீடுகளில் காலை 6 மணி முதல் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல் கோடநாட்டில் உள்ள கர்சன் எஸ்டேட்டில் வருமான வரித்துறை சோதனை முடிந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...