கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கேரள முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு

கோயில்கள் அர்ச்சகர்களாகத் தலித்துகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு கேரள முதல்வர் பிரனாயி விஜயனுக்கு திமுக

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:49 pm

அரவிந்தன்

சென்னை: கோயில்கள் அர்ச்சகர்களாகத் தலித்துகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு கேரள முதல்வர் பிரனாயி விஜயனுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:  தலித் உள்ளிட்ட பிற சமூகத்தினரை திருவிதாங்கூர் தேவசம்போர்டில் அர்ச்சகர்களாக நியமித்து மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயனுக்குப் பாராட்டுகள்.

 மேலும், ஆலயங்களில் சமூகநீதிக் கொள்கைகளைக் கொண்டு வர வேண்டும் என்று முதன்முதலில் வலியுறுத்திய நீதி கட்சியின் வழித்தோன்றலான திமுக இந்த நடவடிக்கையைக் கொண்டாடுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.