தெலங்கானாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் விஷம் குடித்து தற்கொலை
தெலங்கானா மாநிலம் சூரபேட்டை மாவட்டம் மமிலாகத்தா பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும்


தெலங்கானா: தெலங்கானா மாநிலம் சூரபேட்டை மாவட்டம் மமிலாகத்தா பகுதியில் வசித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என 6 பேர் சனிக்கிழமை பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், பிரேதங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் நடத்திய விசாரணையில், குடும்பத்தில் நிலவிய கடுமையான நிதி நெருக்கடிதான் தற்கொலைக்குக் காரணம் என தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...