கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மோடிக்கு எதிராக மணிஷ் திவாரி டுவிட்டரில் தெரிவித்த கருத்தால் சர்ச்சை

மகாத்மா காந்தியால் கூட பிரதமர் நரேந்திர மோடிக்கு தேசபக்தியை போதிக்க முடியாது என்று டுவிட்டரில் கருத்து தெரிவித்த மூத்த காங்கிரஸ்

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:55 pm

DIN

துதில்லி: மகாத்மா காந்தியால் கூட பிரதமர் நரேந்திர மோடிக்கு தேசபக்தியை போதிக்க முடியாது என்று டுவிட்டரில் கருத்து தெரிவித்த மூத்த காங்கிரஸ் தலைவர் மணிஷ் திவாரி முட்டாள்களை பக்தர்களாக மாற்றுவதாகவும் கூறிய கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பக்தர்களை முட்டாள்கள் என்று கருத்து தெரிவித்த மணிஷ் திவாரிக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டில் தேசிய கீதம் ஒலிக்கும் போது பிரதமர் நடந்து சென்றது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும்போது இவ்வாறு மணிஷ் திவாரி சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்தார். ஆனால் சில மணி நேரம் முன்புதான் அவர் பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்தும் கூறியிருந்தார்.

Story image

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பிசி சகோ கூறுகையில், "யாரும் ஆட்சேபிக்க முடியாத மொழியைப் பயன்படுத்தி யாரையும் மௌனமாக்க முடியும் என்று அர்த்தமல்ல, எல்லோரும் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாகக் கூற முடியாது. இந்த நாட்டில் இனவாத ஒற்றுமை மற்றும் சமாதானத்தை ஊடுருவி, இந்த நாட்டில் வகுப்புவாதத்தை பரப்புவதாகவும கூறவில்லை, ஆனால் அவர் ஆட்சேபிக்கக்கூடிய மொழியைப் பயன்படுத்துகின்ற ஒரு நபராக இருப்பதாக நான் நினைக்கவில்லை" என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடியை தாக்கும் என்று எந்த கருத்தையும் டுவிட் செய்யவில்லை என்று நேற்று மாலை விளக்கம் தெரிவித்திருந்தார் மணிஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.