எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

தடையை மீறி பேரணி சென்ற காங்கிரஸ் கட்சியினர் கைது 

சென்னையில் தடையை மீறி அடையாறில் இருந்து சேப்பாக்கம் வரை பேரணி சென்ற காங்கிரஸ் கட்சியினர் போலீஸார் கைது செய்துள்ளனர். 

Updated On :9 ஏப்ரல் 2018, 4:40 am

சென்னை: சென்னையில் தடையை மீறி அடையாறில் இருந்து சேப்பாக்கம் வரை பேரணி சென்ற காங்கிரஸ் கட்சியினர் போலீஸார் கைது செய்துள்ளனர். 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று திங்கள்கிழமை (ஏப்.9) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், எஸ்.சி- எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் உச்சநீதிமன்றம் திருத்தம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சேப்பாகத்தில் உண்ணாவிரதம் இருக்க கராத்தே தியாகராஜன் தலைமையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஊர்வலமாக சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி போலீஸார் கைது செய்துள்ளனர்.

தில்லியில் நடைபெற்று வரும் உண்ணாவிரதத்தில் ராகுல் காந்தி, தில்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் உள்ளிட்டோர் பங்கேற்கற்று உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.