/
புதுதில்லி: தில்லி கண்டோன்மென்ட் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து 12 வயது சிறுவன் உயிரிழந்தான்.
தில்லி கண்டோன்மென்ட் பகுதியில் துப்பாக்கியை வைத்து விளையாடிய சிறுவன் எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்ததில், அதில் இருந்த குண்டு பாய்ந்ததில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மத்திய உள்கட்டமைப்பு திட்டங்கள்: அரசுக்கு ரூ. 5.65 லட்சம் கோடி கூடுதல் செலவினம்!
அதிகாரிகளின் உள்நாட்டுப் பயணச் செலவுகளில் 25 % குறைப்பு: தில்லி அரசு நடவடிக்கை
பொது சிவில் சட்ட மசோதா: அஸ்ஸாம் சட்டப்பேரவையில் அறிமுகம்






