பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

பிரதமர் மோடியுடன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் திடீர் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்தித்து பேசினார்.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2018, 1:50 pm


புதுதில்லி: பிரதமர் நரேந்திர மோடியை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்தித்து பேசினார்.

தில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது மாநிலத்தின் பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரமரிடம் விவாதித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.