டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்: எரிபொருள்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
வாடகையை உயர்த்தி வழங்கக்கோரி ஹெச்.பி., பாரத் பெட்ரோலியம் நிறுவன ஒப்பந்த டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On :9 ஜூலை 2018, 3:20 am

சென்னை: வாடகையை உயர்த்தி வழங்கக்கோரி ஹெச்.பி., பாரத் பெட்ரோலியம் நிறுவன ஒப்பந்த டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாடகையை உயர்த்தி வழங்கக்கோரி 500க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் வேலை நிறுத்த்தில் உள்ளதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களில் எரிபொருள்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...