போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்: எரிபொருள்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

வாடகையை உயர்த்தி வழங்கக்கோரி ஹெச்.பி., பாரத் பெட்ரோலியம் நிறுவன ஒப்பந்த டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 

News image
Updated On :9 ஜூலை 2018, 3:20 am

சென்னை: வாடகையை உயர்த்தி வழங்கக்கோரி ஹெச்.பி., பாரத் பெட்ரோலியம் நிறுவன ஒப்பந்த டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 

வாடகையை உயர்த்தி வழங்கக்கோரி 500க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் வேலை நிறுத்த்தில் உள்ளதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களில் எரிபொருள்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.