மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பெட்ரோல் லிட்டருக்கு 18 காசுகளும், டீசல் லிட்டருக்கு 23 காசுகளும் அதிகரிப்பு

கர்நாடக மாநில தேர்தல் நிறைவடைந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையில் 20 நாள்களுக்கு பிறகு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :14 மே 2018, 2:16 am

கர்நாடக மாநில தேர்தல் நிறைவடைந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையில் 20 நாள்களுக்கு பிறகு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் அதே விலையில் தொடர்ந்து இருந்து வந்தது. இந்நிலையில் (இன்று மே-14 ) பெட்ரோல் லிட்டருக்கு நேற்றைய விலையில் இருந்து 18 காசுகள் அதிகரித்து ரூ.77.61காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு23 காசுகள் அதிகரித்து ரூ.69.79 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.