தூத்துக்குடி: தனியார் அனல் மின் நிலையம் ஒன்று மழைநீர் செல்லும் வழியை ஆக்கிரமித்து சுற்று சுவர் கட்டியுள்ளதால் தண்ணீர் செல்ல வழியின்றி மழைநீர் ஊருக்குள் புகுந்ததாக தூத்துக்குடி மக்கள் குற்றம்சாட்டினர்.
தூத்துக்குடி அருகே மேல மருதூர் கிராமத்தில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். தனியார் அனல் மின் நிலையம் ஒன்று மழைநீர் செல்லும் வழியை ஆக்கிரமித்து சுற்று சுவர் கட்டியுள்ளதால், தண்ணீர் செல்ல வழியின்றி மழைநீர் ஊருக்குள் புகுந்து விட்டதாக மக்கள் குற்றம்சாட்டினர்.
இதனையடுத்து தாசில்தார் காளி தலைமையிலான குழு ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

யாருக்கு முக்தி கிடைக்கும்?

அட்லீ மகளின் பெயர் மியூ!

என் பெயர் எங்கப்பா? கார்த்தியைக் கிண்டலடித்த சூர்யா!

சொதப்பும் டெவால்டு பிரெவிஸ்..! கடந்த சீசனைவிட 50% குறைவான ரன்கள்!
விடியோக்கள்

அதிமுகவை அழிக்க நினைக்கிறார் Vijay! டிடிவி தினகரன் | TVK | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

DMK - ADMK கூட்டணி பேச்சுவார்த்தைக்கு உதவினேனா? விமர்சனங்களுக்கு Rajinikanth பதில்!
இணையதளச் செய்திப் பிரிவு

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு
